TA/670103 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
(Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next)) |
||
Line 2: | Line 2: | ||
[[Category:TA/அமிர்தத் துளிகள் - 1967]] | [[Category:TA/அமிர்தத் துளிகள் - 1967]] | ||
[[Category:TA/அமிர்தத் துளிகள் - நியூயார்க்]] | [[Category:TA/அமிர்தத் துளிகள் - நியூயார்க்]] | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | |||
{{Nectar Drops navigation - All Languages|Tamil|TA/670102d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி|670102d|TA/670104 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி|670104}} | |||
<!-- END NAVIGATION BAR --> | |||
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/670103CC-NEW_YORK_ND_01.mp3</mp3player>|"ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இந்த கலியுகத்தைச் சேர்ந்த மக்கள் துரதிர்ஷ்டசாலிகள். ஸ்ரீமத் பாகவதத்தின் இரண்டாவது அத்தியாயம், முதல் காண்டத்தில் அவர்கள் பற்றிய விவரணம் கொடுக்கப்பட்டுள்ளது (SB 1.2), அவர்கள் குறுகிய ஆயுள் கொண்டவர்கள், ஆன்மீக தன்னுணர்வில் மந்தமானவர்கள். மனிதப் பிறவி விசேஷமாக ஆன்மீக தன்னுணர்வுக்காகவே உள்ளது, ஆனால் அவர்கள் வாழ்வின் இலட்சியத்தை மறந்துவிட்டனர். உடலின் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே மிகவும் தீவிரமாக உள்ளனர். அப்படியே யாராவது ஆன்மீக தன்னுணர்வில் ஆர்வம் கொண்டிருந்தாலும் அவர்களும் பிழையாக வழிகாட்டப்படுகின்றனர்."|Vanisource:670103 - Lecture CC Madhya 21.01-10 - New York|670103 - சொற்பொழிவு CC Madhya 21.01-10 - நியூயார்க்}} | {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/670103CC-NEW_YORK_ND_01.mp3</mp3player>|"ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இந்த கலியுகத்தைச் சேர்ந்த மக்கள் துரதிர்ஷ்டசாலிகள். ஸ்ரீமத் பாகவதத்தின் இரண்டாவது அத்தியாயம், முதல் காண்டத்தில் அவர்கள் பற்றிய விவரணம் கொடுக்கப்பட்டுள்ளது (SB 1.2), அவர்கள் குறுகிய ஆயுள் கொண்டவர்கள், ஆன்மீக தன்னுணர்வில் மந்தமானவர்கள். மனிதப் பிறவி விசேஷமாக ஆன்மீக தன்னுணர்வுக்காகவே உள்ளது, ஆனால் அவர்கள் வாழ்வின் இலட்சியத்தை மறந்துவிட்டனர். உடலின் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே மிகவும் தீவிரமாக உள்ளனர். அப்படியே யாராவது ஆன்மீக தன்னுணர்வில் ஆர்வம் கொண்டிருந்தாலும் அவர்களும் பிழையாக வழிகாட்டப்படுகின்றனர்."|Vanisource:670103 - Lecture CC Madhya 21.01-10 - New York|670103 - சொற்பொழிவு CC Madhya 21.01-10 - நியூயார்க்}} |
Latest revision as of 05:06, 5 November 2021
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இந்த கலியுகத்தைச் சேர்ந்த மக்கள் துரதிர்ஷ்டசாலிகள். ஸ்ரீமத் பாகவதத்தின் இரண்டாவது அத்தியாயம், முதல் காண்டத்தில் அவர்கள் பற்றிய விவரணம் கொடுக்கப்பட்டுள்ளது (SB 1.2), அவர்கள் குறுகிய ஆயுள் கொண்டவர்கள், ஆன்மீக தன்னுணர்வில் மந்தமானவர்கள். மனிதப் பிறவி விசேஷமாக ஆன்மீக தன்னுணர்வுக்காகவே உள்ளது, ஆனால் அவர்கள் வாழ்வின் இலட்சியத்தை மறந்துவிட்டனர். உடலின் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே மிகவும் தீவிரமாக உள்ளனர். அப்படியே யாராவது ஆன்மீக தன்னுணர்வில் ஆர்வம் கொண்டிருந்தாலும் அவர்களும் பிழையாக வழிகாட்டப்படுகின்றனர்." |
670103 - சொற்பொழிவு CC Madhya 21.01-10 - நியூயார்க் |