TA/700623 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
Thusyanthan (talk | contribs) No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
"ஒருவர் கிருஷ்ண உணர்வில் | [[Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்]] | ||
[[Category:TA/அமிர்தத் துளிகள் - 1970]] | |||
[[Category:TA/அமிர்தத் துளிகள் - லாஸ் ஏஞ்சல்ஸ்]] | |||
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/700623NOD-LOS_ANGELES_ND_01.mp3</mp3player>|"ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைந்தால் அவருடைய வேலை யாதெனில், 'நான் என் நேரத்தை வீனாக கழிக்கிறேனா?' என்று பார்ப்பதுதான். அது முன்னேற்றம் அடைந்த பக்தனின் ஓர் அடையாளம். அவ்யர்த காலத்வம். நாம-கானே ஸதா ருசி (சி.சி. மத்ய 23.32). எப்பொழுதும் ஜெபித்தலில் ஈடுபாடு. ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே: (சி.சி. மத்ய 23.18-19) மேலும் கிருஷ்ணர் வாழும் கோவிலில் வாழ, வஸதி, கவர்ச்சி அல்லது ஈடுபாடு கொள்வது. கிருஷ்ணர் எங்கும் வாழ்கிறார், ஆனால் குறிப்பாக, நமக்கு சந்திக்கும் வாய்ப்பை அளிக்க, அவர் கோவிலில் அல்லது வ்ருʼந்தாவன போன்ற இடங்களில் வாழ்கிறார். எனவே ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே. ஒருவர் கிருஷ்ணர் வாழும் இடத்தில் வாழ்வதில் ஈடுபடும் மேம்படுத்தப்பட்டவராக இருக்க வேண்டும். ப்ரீதிஸ் தத்-வஸ... நாம-கானே ஸதா ருசி. புனிதமான பெயரை எப்பொழுதும் பாடும் சுவையை பெற்றிருக்க வேண்டும்."|Vanisource:700623 - Lecture NOD - Los Angeles|700623 - சொற்பொழிவு NOD - லாஸ் ஏஞ்சல்ஸ்}} |
Latest revision as of 14:43, 24 November 2022
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைந்தால் அவருடைய வேலை யாதெனில், 'நான் என் நேரத்தை வீனாக கழிக்கிறேனா?' என்று பார்ப்பதுதான். அது முன்னேற்றம் அடைந்த பக்தனின் ஓர் அடையாளம். அவ்யர்த காலத்வம். நாம-கானே ஸதா ருசி (சி.சி. மத்ய 23.32). எப்பொழுதும் ஜெபித்தலில் ஈடுபாடு. ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே: (சி.சி. மத்ய 23.18-19) மேலும் கிருஷ்ணர் வாழும் கோவிலில் வாழ, வஸதி, கவர்ச்சி அல்லது ஈடுபாடு கொள்வது. கிருஷ்ணர் எங்கும் வாழ்கிறார், ஆனால் குறிப்பாக, நமக்கு சந்திக்கும் வாய்ப்பை அளிக்க, அவர் கோவிலில் அல்லது வ்ருʼந்தாவன போன்ற இடங்களில் வாழ்கிறார். எனவே ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே. ஒருவர் கிருஷ்ணர் வாழும் இடத்தில் வாழ்வதில் ஈடுபடும் மேம்படுத்தப்பட்டவராக இருக்க வேண்டும். ப்ரீதிஸ் தத்-வஸ... நாம-கானே ஸதா ருசி. புனிதமான பெயரை எப்பொழுதும் பாடும் சுவையை பெற்றிருக்க வேண்டும்." |
700623 - சொற்பொழிவு NOD - லாஸ் ஏஞ்சல்ஸ் |