TA/710811 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
(No difference)
|
Latest revision as of 14:35, 22 April 2023
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பகவத் கீதையில் அது சொல்லப்பட்டுள்ளது, பூமிர் ஆபோ (அ)னலோ வாயு꞉ கம்ʼ மனோ புத்திர் ஏவ ச, பின்னா மே ப்ரக்ருʼதிர் அஷ்டதா (ப.கீ 7.4). நான், "இது என்னுடையது." எனவே அனைத்தும் கிருஷ்ணருக்கு சொந்தமானது, மேலும் அனைத்திலும் இருந்து, கிருஷ்ணர் தோன்றலாம், மேலும் உங்கள் சேவையை ஏற்றுக் கொள்வார். இதுதான் தத்துவம். அவர் தானே கல்லிலும் தோன்றலாம், ஏனென்றால் கல் அவருடைய சக்தியாகும். எவ்வாறென்றால் மின்சார சக்தி ஓடிக் கொண்டிருக்கிறது, மின்சார சக்தியை நீங்கள் எங்கிருந்தும் எடுத்துக் கொள்ளலாம்." |
710811 - சொற்பொழிவு BS 5.37 - இலண்டன் |