TA/721105 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1972 Category:TA/அமிர்தத் துளிகள் - விருந்தாவனம் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vaniped...") |
(No difference)
|
Latest revision as of 14:26, 26 August 2023
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பேஜிரே முனய꞉ அதாக்ரே பகவந்தம் அதோக்ஷஜம் (ஸ்ரீ.பா. 1.2.25). அங்கே சில கோட்பாடுகள் இருக்கின்றன—அது உண்மையல்ல—அதாவது இறுதியில் பூரண உண்மை உருவமற்றவர். ஆனால் இங்கே நாம் அந்த அக்ரே காண்கிறோம், ஆரம்பத்தில், படைப்பிற்கு பிறகு, முனிவர்கள் அனைவரும்... முதலில், ப்ரஹ்மா இருந்தார். மேலும் பிறகு அவர் பல புனிதமான மனிதர்களை படைத்தார், மரீச்யாதி, பெரிய முனிவர். மேலும் அவர்களும் முழு முதற் கடவுளை வழிபடுவதில் ஈடுபட்டனர். ஆரம்பத்திலிருந்து; உருவமற்றவர் அல்ல. பேஜிரே முனய꞉ அத அக்ரே. ஆரம்பத்திலிருந்தே. பகவந்தம் அதோக்ஷஜம். அதோக்ஷஜம் இதை நான் பல முறை விவரித்துள்ளேன்: 'நம் உணர்வு உணர்தலுக்கு அப்பாற்பட்டது'. பூரண உண்மை ஒரு மனிதன், அதை புரிந்துக் கொள்வது மிகவும் கடினம்." |
721105 - சொற்பொழிவு SB 01.02.25 - விருந்தாவனம் |