TA/740225 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...") |
(No difference)
|
Latest revision as of 08:21, 28 March 2024
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நெருப்பிலிருந்து புகையைப் பிரிக்க முடியாது. அது சாத்தியமில்லை. புகை இயற்கை. அதேபோல, இயற்கையில் எதன் மூலம் வருகிறதோ.. நெருப்பைப் போல்-புகை வருகிறது. உங்களால் பிரிக்க முடியாது. அதேபோல, பூமி, ஆப, அனல, வாயு, கம் (BG 7.4), இந்த ஜட இயற்கையானது கிருஷ்ணரிடமிருந்து வருகிறது என்றால், அதை எப்படி கிருஷ்ணரிடமிருந்து பிரிக்க முடியும்? அதுவும் கிருஷ்ணர். அதுதான் கிருஷ்ண உணர்வு. பூமியைப் பார்க்காத ஒருவருக்கு, 'இது கிருஷ்ணரின் இயல்பு' என்று உடனடியாக நினைவுக்கு வந்தால், அவர் உடனடியாக கிருஷ்ணரை நினைவு கூர்கிறார். அதுவே, கிருஷ்ண உணர்வு." |
740225 - சொற்பொழிவு BG 07.11-12 - மும்பாய் |