TA/741107 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...") |
(No difference)
|
Latest revision as of 13:49, 26 May 2024
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இந்த பௌதிக உலகம் இருள் நிறைந்தது என்று வேத இலக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது இருள் நிறைந்தது, ஆகையினால் நமக்கு சூரியஒளி, நிலவொளி, மின்சார ஒளி தேவைப்படுகிறது. அது இருளாக இல்லையென்றால், பிறகு எதற்காக பல ஒளியூட்டும் ஏற்பாடுகள்? உண்மையில், அது இருள் நிறைந்தது. அதை செயற்கை முறையில் ஒளியூட்டுகிறோம். ஆகையினால் வேத கட்டளை யாதெனில் "இருளில் இருக்காதீர்கள்." தமஸி மா ஜ்யோதிர் கம. "வெளிச்சத்திற்குச் செல்லுங்கள்." அந்த ஒளி தான் ஆன்மீக உலகம். அது நேரடியான பிரகாசம், அல்லது கிருஷ்ணரின் உடலின் கதிர்கள்." |
741107 - சொற்பொழிவு SB 03.25.07 - மும்பாய் |