TA/Prabhupada 1002 - நான் கொஞ்சம் லாபத்திற்காக கடவுளை நேசிக்கிறேன் என்றால், அது வியாபாரம்; அது பக்தி அல்ல: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 1001 - Krsna Consciousness is Dormant in Everyone's Heart|1001|Prabhupada 1003 - One has Approached God, God is Spiritual, But One is Asking for Material Profit|1003}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1001 - க்ருஷ்ண உணர்வு எல்லோர் இதயத்திலும் சயலற்றதாக இருக்கிறது|1001|TA/Prabhupada 1003 - ஒருவர் கடவுளை அணுகியுள்ளார், கடவுள் ஆன்மீக தன்மை கொண்டவர், ஆனால் ஒருவர் பௌதிக லாபத்தைக|1003}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:30, 28 August 2021



750713 - Conversation B - Philadelphia

சாண்டி நிக்சன்: வழி நடத்தி செல்ல ஒரு உண்மையான ஆன்மீக குருவை ஒருவர் எவ்வாறு அறிவார்?

பிரபுபாதா: கடவுளை எப்படி அறிவது, அவரை எப்படி நேசிப்பது- இவற்றைக் கற்பிப்பவர்- அவர் ஆன்மீக குரு. இல்லையெனில் போலி, பாதகன், போலி. சில நேரங்களில் அவர்கள் "நான் கடவுள்" என்று தவறாக வழிநடத்துகிறார்கள். ஏமாளி மக்கள், அவர்களுக்கு கடவுள் என்னவென்று தெரியாது, மேலும் "நான் கடவுள்" என்று ஒரு மோசடி முன்மொழிகிறது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் நாட்டில் இருந்ததைப் போலவே அவர்கள் நிக்சன் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்து, பின்பு அவரை இறக்கி விட்டார்கள். அதாவது, யார் உண்மையிலேயே நேர்மையான ஜனாதிபதி, யாரையாவது தெரிவுசெய்தது, மீண்டும் வெளியே இழுக்கும் பணியை அவர்கள் தேவையற்று புரிகிறார்கள். இதேபோல், மக்கள் முட்டாள்கள். எந்தவொரு மோசடியும், "நான் கடவுள்"என்றால் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மீண்டும் அவர்கள் இன்னொன்றை ஏற்றுக்கொள்கிறார்கள். இது நடக்கிறது. ஆகவே, கடவுள் என்றால் என்ன, அவரை எப்படி நேசிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் தீவிர மாணவராக இருக்க வேண்டும். அதுதான் மதம். இல்லையெனில், இது வெறுமனே நேரத்தை வீணடிப்பதாகும்.

நாங்கள் கற்பிக்கிறோம் என்று. மற்றவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். கிருஷ்ணா, கடவுளின் உயர்ந்த ஆளுமை, அவரை எவ்வாறு அறிவது என்ற விஞ்ஞானத்தை என்பதை நாங்கள் முன்வைக்கிறோம். பகவத்-கீதை இருக்கிறது, பாகவதம் இருக்கிறது. போலியானது அல்ல. அங்கீகாரம் பெற்றது. ஆகவே, கடவுளை எவ்வாறு அறிந்துகொள்வது, அவரை எப்படி நேசிப்பது என்பதைக் கற்பிக்கக்கூடிய ஒரே நிறுவனம் இதுதான். இரண்டு பணி. மூன்றாவது பணி இல்லை. நம்முடைய தேவைகளை எங்களுக்குத் தரும்படி கடவுளிடம் கேட்பது எங்கள் தொழில் அல்ல. கடவுள் அனைவருக்கும் தேவைகளை வழங்குகிறார் என்பது எங்களுக்குத் தெரியும், எந்த மதமும் இல்லாத ஒருவருக்கு கூட. பூனைகள் மற்றும் நாய்களைப் போலவே, அவர்களுக்கு எந்த மதமும் இல்லை. மதம் என்றால் என்ன என்று அவைகளுக்குத் தெரியாது. ஆனாலும், பூனைகள் மற்றும் நாய்கள் வாழ்க்கையின் தேவைகளுடன் வழங்கப்படுகின்றன. ஆகவே, கிருஷ்ணரை "எங்கள் தினசரி ரொட்டியை எங்களுக்குக் கொடுங்கள்" என்று அவரிடம் ஏன் கோரிக்கையை வைக்க வேண்டும்? அவர் ஏற்கனவே தந்து கொண்டு இருக்கிறார். அவரை எப்படி நேசிப்பது என்பது எங்கள் பணி. அதுதான் மதம். தர்ம ப்ரோஜிதா-கைதாவா அத்ரா பரமோ நிர்மத்சரணம் சதம் வாஸ்தவம் வாஸ்து வேத்யம் அத்ரா (ஸ்ரீ பா 1.1.2). சா வை பும்ஸாம் பரோ தர்ம யத்தோ பக்திர் அதோக்சஜே (ஸ்ரீ பா 1.2.6) "இது முதல் தர மதம், இது கடவுளை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கிறது." அந்த அன்பு - எந்தவொரு பொருள் நோக்கத்திற்காகவும் அல்ல: "கடவுளே, இதை எனக்குக் கொடுங்கள், பிறகு நான் நேசிப்பேன்." இல்லை அஹைத்துகி. எந்த தனிப்பட்ட லாபமும் இல்லாமல் இருப்பது பக்தி என்று பொருள். நான் சில லாபத்திற்காக கடவுளை நேசிக்கிறேன் என்றால், அது வியாபாரம்; அது பக்தி அல்ல. அஹைதுக்கி அப்ரதிஹாதா. கடவுளின் அத்தகைய அன்பை எந்தவொரு பொருள் காரணத்தினாலும் சோதிக்க முடியாது. எந்த நிலையிலும், கடவுளை எப்படி நேசிப்பது என்பதை ஒருவர் கற்றுக்கொள்ளலாம். "நான் ஏழை, நான் கடவுளை எப்படி நேசிப்பேன்? எனக்கு நிறைய விஷயங்கள் கிடைத்துள்ளன" என்பது நிபந்தனை அல்ல. இல்லை, அது அப்படி இல்லை. ஏழை, பணக்காரர், அல்லது இளம் அல்லது வயதானவர், கருப்பு அல்லது வெள்ளை, எந்த தடையும் இல்லை. ஒருவர் கடவுளை நேசிக்க விரும்பினால், அவர் அவரை நேசிக்க முடியும்.