TA/680825 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
Thusyanthan (talk | contribs) No edit summary |
||
Line 2: | Line 2: | ||
[[Category:TA/அமிர்தத் துளிகள் - 1968]] | [[Category:TA/அமிர்தத் துளிகள் - 1968]] | ||
[[Category:TA/அமிர்தத் துளிகள் - மாண்ட்ரீல்]] | [[Category:TA/அமிர்தத் துளிகள் - மாண்ட்ரீல்]] | ||
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/680825CM-MONTREAL_ND_01.mp3</mp3player>|" | {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/680825CM-MONTREAL_ND_01.mp3</mp3player>|"இந்த பிரபஞ்சம், ஒரே ஒரு பிரபஞ்சம் மட்டுமே, ஆனால் கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன, அவை ஸ்தூலமான, சூட்சுமமான மூலகங்களால் போர்த்தப்பட்டுள்ளன. மேலும் அந்த ஸ்தூலமான, சூட்சுமமான மூலகங்களை துளைத்துக் கொண்டு ஒருவர் வான்வெளிக்கு வரும்போது, அங்கு எண்ணற்ற கிரகங்கள் காணப்படும். கிரகங்களும் சூரியன் சந்திரன் என்பனவும் தென்படும். ஜெய மற்றும் விஜய ஆகிய இரு ஆத்மாக்களும் இந்த பூமிக்கு வருகின்றனர். அது இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, அவர்கள் அசுரர்களாக வந்தனர், ஏனென்றால் அவர்கள் முழுமுதற் கடவுளுடன் சண்டையிட வேண்டியுள்ளது. பக்தர்கள் சண்டையிடுவதில்லை. பக்தர்கள் சேவகர்கள், ஆனால் அசுரர்களும் நாத்திகர்களும் முழுமுதற் கடவுளான பரம புருஷருக்கு எப்போதும் விரோதமானவர்கள்."|Vanisource:680825 - Conversation - Montreal|680825 - உரையாடல் - மாண்ட்ரீல்}} |
Latest revision as of 15:13, 8 April 2022
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இந்த பிரபஞ்சம், ஒரே ஒரு பிரபஞ்சம் மட்டுமே, ஆனால் கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன, அவை ஸ்தூலமான, சூட்சுமமான மூலகங்களால் போர்த்தப்பட்டுள்ளன. மேலும் அந்த ஸ்தூலமான, சூட்சுமமான மூலகங்களை துளைத்துக் கொண்டு ஒருவர் வான்வெளிக்கு வரும்போது, அங்கு எண்ணற்ற கிரகங்கள் காணப்படும். கிரகங்களும் சூரியன் சந்திரன் என்பனவும் தென்படும். ஜெய மற்றும் விஜய ஆகிய இரு ஆத்மாக்களும் இந்த பூமிக்கு வருகின்றனர். அது இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, அவர்கள் அசுரர்களாக வந்தனர், ஏனென்றால் அவர்கள் முழுமுதற் கடவுளுடன் சண்டையிட வேண்டியுள்ளது. பக்தர்கள் சண்டையிடுவதில்லை. பக்தர்கள் சேவகர்கள், ஆனால் அசுரர்களும் நாத்திகர்களும் முழுமுதற் கடவுளான பரம புருஷருக்கு எப்போதும் விரோதமானவர்கள்." |
680825 - உரையாடல் - மாண்ட்ரீல் |