TA/730709 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:43, 22 September 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - இலண்டன் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே கிருஷ்ணர் இல்லாமலும், உள்ளிருந்தும் உதவி செய்கிறார். உள்ளே, அவர் பரமாத்மாவாக, மேலும் இல்லாமல், ஆன்மீக குருவாக இருக்கிறார். எனவே அவர் உங்களுக்கு இரண்டு வழிகளிலும் உதவி செய்ய தயாராக இருக்கிறார். அவருடைய கருணையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்கும். அவர் உள்ளிருந்தும் மேலும் இல்லாமலும் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார். கிருஷ்ணர் மிகவும் அன்பானவர். கிருஷ்ணரின் அன்பும், கருணையும் எவராலும் திருப்பிச் செலுத்த முடியாது. அனைத்து பிறவியிலும், அவர் என்னுடன் இருக்கிறார், பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கிறார்: 'நீங்கள் ஏன் விசித்திரமாக நடந்துக் கொள்கிறீர்கள்? சும்மா என் பக்கம் திரும்புங்கள்'. ஆகையினால் அவர் ஜீவாத்மாக்களுடன் அனைத்து வகையான உடலுக்கும் உடன் செல்கிறார்—தேவர்கள் உடலோ அல்லது பன்றியின் உடலாக இருப்பினும், கிருஷ்ணர் அங்கிருக்கிறார். ஸர்வஸ்ய சாஹம்ʼ ஹ்ருʼதி ஸந்நிவிஷ்ட꞉ (ப.கீ. 15.15)."
730709 - உரையாடல் A - இலண்டன்