TA/750203 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:47, 22 August 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1975 Category:TA/அமிர்தத் துளிகள் - ஹானலுலு {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
பக்தர் (1): பகவத் கீதை, அந்த ப்ரக்ருʼதே꞉ க்ரியமாணானி...

பிரபுபாதர்: ...குணை꞉ கர்மாணி ஸர்வஶ꞉ (BG 3.27). ஆம், மேலும் ப்ரக்ருʼதி, கிருஷ்ணரின் சொல்படி வேலை செய்கிறது. அப்படியென்றால்... இயற்கையின் சட்டம் என்றால் கிருஷ்ணரின் சட்டம் அல்லது கிருஷ்ணரின் திட்டப்படி. எனவே கிருஷ்ணரின் திட்டம் என்ன? கிருஷ்ணருக்கு என்ன வேண்டும்? யஶோதாநந்தன: கிருஷ்ணருக்கு அனைத்து ஜீவாத்மாக்கள் மீண்டும் தன் வீடுபேறு அடைய, பரமபதம் அடைய வேண்டும் என்று விரும்புகிறார். பிரபுபாதர்: மிக்க நன்றி. இதுதான் திட்டம். இந்த திட்டம் செயல்படவில்லை என்றால், பிறகு அங்கே துன்பம் ஏற்படும். எனவே இந்த மானிட வாழ்க்கை ஜீவாத்மாக்களுக்கு கொடுக்கப்பட்ட நோக்கம், இந்த திட்டத்தை புரிந்துக் கொண்டு மேலும் அதற்கு வேண்டியதை செய்வதற்காகவே. அவர்களுக்கு புரியவில்லை என்றால், பிறகு அவர்கள் தண்டிக்கபடுவார்கள்.

750203 - காலை உலா - ஹானலுலு