TA/710217c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 15:08, 1 February 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அஜாமில், அங்கே தூய்மையான ஸங்கீர்தன இல்லை. எவ்வாறு என்றால், நாங்கள் ஆலோசனை கூறுவது போல், மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பொழுது, மஹா மந்திரம், பத்து விதமான குற்றங்களை தவிர்க்கவும். எனவே அஜாமிலுக்கு அத்தகைய திட்டமில்லை. அவன் நாராயணரின் புனித நாமத்தை உச்சாடனம் செய்யும் நோக்கமில்லை. இந்த இலக்கு ஸ்ரீதார ஸ்வாமியால் வலியுறுத்தப்படுகிறது. அவன் சும்மா நாராயணா, என்னும் பெயர் உடைய அவன் மகனை கூப்பிட முயற்சி செய்கின்றான். அது நடைமுறையில் கீர்தன அல்ல, ஆனால் இந்த முக்கியமான அதிர்வு, உன்னதமான அதிர்வு, அதற்கு மிகுந்த ஆற்றல் இருந்தது, அதாவது

புனிதமான நாமத்தை உச்சாடனம் செய்யும் பொழுது பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகளை பின்பற்றாமல், அவன் உடனடியாக அனைத்துப் பாவச் செயலின் எதிர்வினைகளிலிருந்தும் விடுதலைப் பெற்றான். அந்த இலக்கு இங்கு மிகைப்படுத்தப்படுகிறது."

710217 - சொற்பொழிவு - கோரக்பூர்