TA/710915 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மொம்பாசா இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:01, 12 June 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
:நிஷம்ய கர்மாணி குணான் அதுல்யான்
வீர்யாணி லீலா-தனுபி꞉ க்ருʼதானி
யதாதிஹர்ஷோத்புலகாஷ்ரு-கத்கதம்ʼ
ப்ரோத்கண்ட உத்காயதி ரௌதி ந்ருʼத்யதி
(ஸ்ரீ.பா. 7.7.34)

"இவ்வழியில், அவன் ஆன்மிக வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் பொழுது, பிறகு வெறுமனே நிஷம்ய கர்மாணி குணான் அதுல்யான், வழியில், வெறுமனே கிருஷ்ணரின் பொழுது போக்குகளை கேட்பதனால், அவன் உடனடியாக பரவசம் நிறைந்தவனாகி, மேலும் கலங்குவான். இவைதான் அறிகுறிகள். நிஷம்ய கர்மாணி குணான் அதுல்யான், வீர்யாணி லீலா-தனுபி꞉ க்ருʼதானி. வீர்யான் லீலா: 'ஓ, கிருஷ்ணர் பல பேய்களை கொலை செய்துக் கொண்டிருக்கிறார், கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார், கிருஷ்ணர் மாடு மெய்க்கும் இடையர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார், கிருஷ்ணர் அங்கு சென்றுக் கொண்டிருக்கிறார்,' இதுதான் லீலா, ஸ்மரணம். கிருஷ்ணா புத்தகத்தை படிப்பதென்றால், இந்த செயல்கள் அனைத்தையும் நினைவில் கொள்வதாகும். வெறுமனே கிருஷ்ணா புத்தகத்தை தொடர்ந்து மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருங்கள், நீங்கள் உன்னதமான நிலையின் சரியான நிலைபாட்டில் இருக்கிறீர்கள்."

710915 - சொற்பொழிவு SB 07 Canto - மொம்பாசா