TA/730113 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 11:29, 12 September 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வேரை எடுத்து மேலும் நீர் ஊற்றுங்கள் மேலும் அது சென்று அடையும். அதுதான் முறை. அதேபோல், நீங்கள் உங்கள் சமூகத்தை, உங்கள் நண்பர்களை, உங்கள் நாட்டை, உங்கள் குடும்பத்தை, உங்களை, உங்கள் நாயை, அனைத்தையும் நேசித்தால்—நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால், அனைத்து அன்பும் விநியோகிக்கப்படும். ஆனால் நீங்கள் கிருஷ்ணரை நேசிக்காமல், வெறுமனே இவற்றை நேசித்தால், வெறுமனே இவற்றை நேசித்தால், வெறுமனே அதை, அது நிச்சயமாக சரியாகாது. ஆகையினால் உலகம் முழுவதும் குழப்பம் அடைந்துள்ளது. அவர்களுக்கு எங்கு அன்பை காட்டுவது என்று தெரியவில்லை. அவர்களுக்கு தெரியவில்லை. ஆகையினால் கிருஷ்ணர் பிரச்சாரம் செய்கிறார்: "ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்" (ப.கீ. 18.66). "இங்கே வாருங்கள்! என்னை நேசியுங்கள்! எனக்காக உங்கள் இணைப்பை அதிகப்படுத்துங்கள். அனைத்தும் சரி செய்யப்படும்." இல்லையென்றால் அது வெறுமனே தெளிவற்றதாகிவிடும். "ஷ்ரம ஏவ ஹி கேவலம்". வெறுமனே நேர விரயம்."
730113 - சொற்பொழிவு BG 07.01 - மும்பாய்