TA/731104b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:58, 28 November 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - டெல்லி {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/73...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யாருக்கும் தெய்வ நம்பிக்கை இல்லை. பகவான் யார் என்பது கூட தெரியவில்லை. அவருக்கு ஒரு உருவம் இருக்கிறது என்று தெரியவில்லை... சீமாட்டி: அவர்கள் பகவானை ஏற்றுக் கொண்டாலும் அது பணத்திற்காக தான்! ஓ பகவானே எனக்கு பணம் கிடைக்க செய்யுங்கள். பிறகு அவன் அதில் பாதியை கொடுப்பான்.

பிரபுபாதர்: யாரோ ஒருவர் பணத்திற்காக பகவானிடம் சென்றாலும், அதுவும் நன்மைக்கே. மேலும் தெய்வ நம்பிக்கை இல்லாதவர், அங்கு பகவான் இல்லை, உருவமற்றவர், பிறகு அவர் அருவருக்கத்தக்கவர், ஒரு நாத்திகர். யார் பகவானிடம் செல்கிறார்கள், துன்பத்தை தணிக்க, பணத்திற்காக, அது சொல்லப்படுவது போல் அஅர்தோ, அர்தர்தி. அஅர்தோ, ஒருவர் துன்பத்தில் இருக்கிறார், மேலும் அவர் பக்திமானாக இருந்தால், அவன் நிச்சயமாக பகவானிடம் பிரார்த்தனை செய்வான். ஓ பகவானே நான் மிகவும் மோசமாக துன்பப்படுகிறேன், கனிவாக எனக்கு சிறிது கருணை காட்டுங்கள். இதில் தவறில்லை. அனைத்திற்கும் பிறகு அவர் பகவானை அணுகுகிறார். அவர் பகவானை ஏற்றுக் கொண்டார்."

731104 - உரையாடல் - டெல்லி