TA/680603 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ண உணர்வு எல்லோருக்குமானதொரு விஞ்ஞானம் அன்று. அது எல்லோருக்குமானது-அது மிகவும் இலகுவானது, உன்னதமானது-ஆனால் அதே சமயம், மாயையின் மயக்கமும் கவர்ச்சியும் மிகவும் வலிமையானது, எனவே அவள் இதை மிக இலகுவாக ஏற்றுக்கொள்ள விடமாட்டாள், அதே சமயத்தில் உன்னதமான ஆன்மீக செயன்முறை. எனவே, பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், பல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்களில், சிலர் ஆன்மீக தன்னுணர்வில் ஆர்வம் கொள்கின்றனர். மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு."
680603 - சொற்பொழிவு BG 07.03 - மாண்ட்ரீல்