TA/680610c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாஸ்திக நாகரிகத்தின் தற்போதைய தருணத்தில், பெரும் விஞ்ஞானியொருவர் நிரூபித்தால்... பேராசிரியர் ஐன்ஸ்டைன் போல, அவர் கூறியுள்ளார் விஞ்ஞானத்தில் நாம் முன்னேறிக்கொண்டு செல்லச் செல்ல இந்த பிரபஞ்ச தோற்றத்தின் பின்னணியில் ஒரு மிகப்பெரும் மூளை இருப்பதைக் காணமுடிகிறது. இது கடவுளை ஏற்றுக் கொண்டமையாகும். அந்த பெரும் மூளை என்ன? அந்தப் பெரும் மூளைதான் கடவுள். வேதாந்த சூத்திரம் கூறுகிறது, ஜன்மாத்-யஸ்ய யத: (SB 1.1.1). ஒரு அற்புதமான பாலம் அல்லது அற்புதமான பொறியியல் வேலைப்பாட்டை பார்க்கும்போது அதன் பின்னணியில் ஒரு மூளை இருப்பதை பார்க்க வேண்டும். இந்த அருமையான கட்டமைப்பின் பின்னணியில் ஒரு மூளை இருக்கிறது. அதேபோல் புத்தியுள்ள மனிதர்கள், இந்த பிரபஞ்சம் அருமையாக இயங்குகிறது."
680610 - சொற்பொழிவு SB 07.06.01 - மாண்ட்ரீல்