TA/680702b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு பக்தரை திருப்திப்படுத்துவது மிகச் சிறந்தது. அதனால் நமது வழிமுறை, ஒரு பக்தரிடம் அடைக்கலம் புகுவதாகும். நேரடியாக நாம் கிருஷ்ணரை அணுகுவதில்லை. கோபீ-பர்துர் பாத-கமலயோர் தாஸ-தாஸனுதாஸ (CC Madhya 13.80). அதனால் விருந்தாவனத்தில் எல்லோரும் ராதாராணியை புகழ்வதை காண்பீர்கள். ஏனென்றால் ராதாராணி மிக விரைவாக திருப்தியடையக் கூடியவர். மேலும் ராதாராணி திருத்தியடைந்தவுடன், கிருஷ்ணர் தானாகவே திருப்தியடைகிறார். இதுவே வழிமுறை."
680702 - சொற்பொழிவு SB 07.09.08 - மாண்ட்ரீல்