TA/680710 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பௌதிக நிலை கவலைகள் நிறைந்தது, கவலைகள் நிறைந்த ஒருவர் சூத்திரர் ஆவார். தற்போதைய சமூகத்தை ஆராய்ந்து பார்த்தால், யார் தான் கவலைகள் நிரம்பியவராக இல்லை, ஓ, யாருமே கூற மாட்டார்கள் 'நான் கவலைகள் நிறைந்தவனாக இல்லை.' 'எனக்கு ஏகப்பட்ட கவலைகள் உள்ளன.' எனவே அதன் அர்த்தம் அவன் ஒரு சூத்திரன். கலௌ ஷூத்ர-ஸம்பவ꞉ (ஸ்கந்த புராணம்): 'இந்த யுகத்தில், ஒவ்வொருவனும் சூத்திரன்.' அது முடிவு செய்யப்பட்டுள்ளது."
680710 - சொற்பொழிவு SB 07.09.10 - மாண்ட்ரீல்