TA/680811 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
" ஆகவே கிருஷ்ணருக்கு தொண்டு செய்வதனால் எவரும் தளரடைவதில்லை. ஒருவரும். எனவே நான் என்னுடைய சொந்த அனுபவத்தை உதாரணமாக கூறுகிறேன் ஏனென்றால்... வெறுமனே புரிந்துக் கொள்ள முயலுங்கள், அதாவது என் இல்லத்தைவிட்டு வெளியேறும் போது நான் நினைத்துக் கொண்டிருந்தேன் அதாவது 'நான் பெரிய பிரச்சனையில் சிக்கலாம்.' குறிப்பாக என் இல்லத்தைவிட்டு உங்கள் நாட்டிற்கு 1965ல், தனியாக புறப்பட்ட போது, அரசாங்கம் பணம் கொண்டுவர அனுமதிக்கவில்லை. என்னிடம் சில புத்தகங்களும் வெறும் நாற்பது ரூபாய், இந்திய ரூபாய் மட்டுமே இருந்தது. ஆக இத்தகைய நிலையில் நான் நியூயார்க் வந்தேன், ஆனால் என்னுடைய ஆன்மீக குரு பக்திஸித்தாந்த ஸரஸ்வதீ கோஸ்வாமீ மஹாராஜின் கருணையால், மேலும் கிருஷ்ணரின் கருணையால், இவர்களின் இணைந்த கருணையால் அனைத்தும் நிறைவேரியது."
680811 - சொற்பொழிவு Initiation Brahmana - மாண்ட்ரீல்