TA/680814 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகவே இந்த நிலயற்ற உடலை சிறந்த முறையில் பயன்படுத்த வேணடும். இது பொய்யென்று எடுத்துக் கொள்ளாதீர்கள். இரயில் வண்டியைப் போல்... உங்கள் நாட்டில் உங்களுக்கு அனுபவமில்லை. இந்தியாவில் எங்களுக்கு அனுபவமுண்டு. மெயில் இரயில்வண்டி அதிக நேரம் நின்றால்... இந்திய மக்கள், தினமும் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். உடனடியாக அவர்கள் அதை பயன்படித்துக் கொள்வார்கள், மேலும் அவர்கள் குளிக்க தொடங்குவார்கள். நிலையத்தில் பல குழாய்கள் இருக்கும், அனைத்தும் ஈடுபடுத்தப்பட்டிருக்கும். சிறந்த வழியில் பயன்படுத்தப்படும். ஏனென்றால் அவர்கள் நினைக்கிறார்கள் 'இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது எனவே சரியாக பயன்படுத்துவோம்.' ஆக குளித்ததும், அந்த நாள் பயணம் மகிழ்ச்சியாக இருக்கும்."
680814 - சொற்பொழிவு SB 07.09.10-11 - மாண்ட்ரீல்