TA/680820 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இதுவே அனைத்து பிரார்த்தனைகளுக்கும் உள்ள கூட்டு தொகையும், பொருளுமாகும். நீங்கள் பகவானிடம் சரணடைந்தால் அதாவது 'தங்களை தவிர எனக்கு வேறு அடைக்களம் இல்லை,' பிறகு அவர் உடனடியாக உங்களை தன் பொறுப்பாக ஏற்றுக் கொள்வார். ஆனால் நிங்கள் இவ்வாறு நினைத்தால் 'என் அன்பு பகவானே,' அல்லது 'என் அன்பு பகவானே, நான் தங்களிடம் என் தினசரி ரொட்டிக்காக வருகிறேன், தாங்கள் என் தினசரி ரொட்டியை கொடுத்ததும், தங்களிடம் எனக்கு இருக்கும் வேலை முடிந்துவிடும்...' இல்லை. அதுவும் நல்லதுதான், ஆனால் அது அன்பல்ல. அது வணிகம். கிருஷ்ணர் காதலர்களை எந்த வணிகத்திற்காகவும் விரும்பவில்லை."
680820 - சொற்பொழிவு SB 07.09.12-13 - மாண்ட்ரீல்