TA/680821 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நம் நிலைமை வித்தியாசமாக கணக்கிடப்படுகிறது. நாம் அனைவரும் ஒரே தளத்தில் இருக்கிறோம் என்பதல்ல. பௌதிக தளத்தில், நாம் மூன்று விதமான வேறுபட்ட தளத்தில் நிலை கொண்டிருக்கிறோம்: சத்வ-ரஜோ-தமோ. சத்வ என்றால் நன்மை, ரஜோ என்றால் வேட்கை மேலும் தமோ என்றால் அறியாமை அல்லது இருள். ஆகவே, நாம் பௌதிக தளத்தில் இருக்கும்வரை, உயர்ந்த நிலை சூழ்நிலை நன்மை அளிக்கும் குணத்தில் இருக்காது."
680821 - சொற்பொழிவு SB 07.09.13 - மாண்ட்ரீல்