TA/680829 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பௌதிக உலகத்திலுள்ள எந்தவோரு உயிர்வாழியும் இங்கு இரண்டு கொள்கைகளுடன் வந்துள்ளனர்-இச்சா, த்வேஷ. இச்சா என்றால் ஜடத்தை அனுபவிப்பதன் மூலம் இன்பம் அடைய விரும்புதல் மேலும் 'கடவுள் என்றால் என்ன? நான் கடவுள்.' இவ்விரு விடயங்கள். முழு நோயும் இந்த இரண்டு கொள்கைகள் மீதே உள்ளன-பகவானின் மேலாதிக்கத்தை மறுத்து பௌதிக நிலைமையை சரி செய்தல் மூலம் இன்பம் அடைய முயலுதல். ஆனால் அது சாத்தியமில்லை. இது வெறுமனே கவலையளிக்கிறது. வெறுமனே கவலையளிக்கிறது."
680829 - சொற்பொழிவு SB 07.09.13-14 - மாண்ட்ரீல்