TA/681011 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம், நாம் புருஷோத்தமராகிய முழு முதற் கடவுளை, உன்னத தலைவரை வழிபடுகிறோம். மனிதகுலத்தால் தலைவர் இன்றி செயற்பட முடியாது. எங்கு சென்றாலும், எந்த நாடானாலும், எந்த சமூகமானாலும், எந்த குடும்பமானாலும் அங்கு தலைவர் ஒருவர் இருக்கிறார். எனவே, உன்னத தலைவர் ஒருவர் இருப்பதாக வேதங்கள் அறிவுறுத்துகின்றன. நித்யோ நித்யானாம்ʼ சேதனஷ் சேதனானாம் ஏகோ பஹூனாம்ʼ விததாதி காமான் (கட உபநிஷத் 2.2.13). இது கட உபநிஷதத்திலுள்ள மிக முக்கியமான மந்திரம்."
681011 - சொற்பொழிவு - சியாட்டில்