TA/681018 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் கோவிந்தரை வணங்குகிறோம், முழு முதற் கடவுள், மூலமானவர். எனவே இந்த ஒலி, கோவிந்தம் அதி-புருஷம்ʼ தம் அஹம்ʼ பஜாமி, அவரைச் சென்றடைகிறது. அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் கேட்டுக் கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. உங்களால் சொல்ல முடியுமா? இல்லை. குறிப்பாக இந்த விஞ்ஞான யுகத்தில், தொலைக்காட்சி, வானொலி செய்தி ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஒளிபரப்பு செய்யப்படுகிறது, மேலும் உங்களால் கேட்க முடிகிறது, இப்போது ஏன்...? உங்கள் பிரார்த்தனையை, நேர்மையான பிரார்த்தனையை கிருஷ்ணரால் ஏன் கேட்க முடியாது? நீ எவ்வாறு அப்படி சொல்லலாம்? யாரும் அதை மறுக்க முடியாது."
681018 - சொற்பொழிவு - சியாட்டில்