TA/681108c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
" :"த்ருʼணாத் அபி ஸுநீசேன
 :தரோர் அபி ஸஹிஷ்ணுனா
 :(சி.சி. அதி 17.31)

யார் மஹாமந்திரம் உச்சாடனம் செய்ய பொருத்தமானவர்? அவர் வரையறை கொடுக்கிறார். அது என்ன? த்ருʼணாத் அபி ஸுநீசேன: புல்லைவிட அடக்கமானவர். உங்களுக்கு புல் என்னவென்று தெரியும், எல்லோரும் அதை மிதித்து செல்கிறார்கள், ஆனால் அது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - "சரி." ஆகவே த்ருʼணாத் அபி ஸுநீசேன: ஒருவர் புல்லைவிட அடக்கமானவராக இருக்க வேண்டும். மேலும் தரோர் அபி ஸஹிஷ்ணுனா. தரோர் அபி ஸஹிஷ்ணுனா... தரோர் என்றால் "மரம்." மரங்கள் மிகவும் சகிப்புத்தன்மை உடையது, சகிப்புத்தன்மைக்கு உதாரணமானது, பல ஆயிரம் வருடங்கள் ஒரே இடத்தில், எதிர்ப்பு தெரிவிக்காமல் நின்று கொண்டிருகிறது."

681108 - சொற்பொழிவு BS 5.29 - லாஸ் ஏஞ்சல்ஸ்