TA/681118 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ப்ரேமாம்ருʼதாம்போ-நிதி: கிருஷ்ண பாசம் என்னும் சமுத்திரத்தில் மூழ்கிவிடுங்கள். கிருஷ்ண பாசம் என்னும் சமுத்திரத்தில் மூழ்கிவிடாமல், உங்களால் நீண்ட நேரம் உச்சாடனம் செய்யவோ அல்லது நடனம் ஆடவோ முடியாது. இதுவே உச்சாடனம் செய்யபவன், மேலும் நடனம் ஆடுபவரின் குறிப்பிட்ட தகுதி. நீங்கள் யாரையாவது ஒரு மணி நேரத்திற்கு உச்சாடனம் செய்யவோ அல்லது நடனம் ஆடவோ சொன்னால், அவர் சோர்வடைந்துவிடுவார். ஆனால் இந்த உச்சாடனம் செய்யவதும் நடனம் ஆடுவதும் மிகவும் இனிமையானது, ஏனென்றால் கோஸ்வாமிகள் இருபத்து நான்கு மணி நேரமும் உச்சாடனம் செய்யதும் நடனம் ஆடிக் கொண்டும் இருப்பார்கள். ப்ரேமாம்ருʼதாம்போ-நிதி. ஏனென்றால் அவர்கள் கிருஷ்ண பாசம் என்னும் சமுத்திரத்தில் மூழ்கிவிட்டார்கள்."
Lecture Festival Sri Sri Sad-govamy-astaka - - லாஸ் ஏஞ்சல்ஸ்