TA/681221 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நரோத்தம தாஸ டாகுர ஆலோசனை கூறுகிறார், 'தயவு செய்து பகவான் நித்யானந்தரிடம் தஞ்சம் அடையுங்கள்'. பகவான் நித்யானந்தரின் கமலப் பாதங்களில் தஞ்சம் அடைவதில் என்ன முடிவு ஏற்படும்? அவர் கூறுகிறார் அதாவது ஹேனோ நிதாஇ பினே பாஇ: "நித்யானந்தரின் கமலப் பாதங்களின் நிழலில் தஞ்சம் அடையாவிட்டால்," ராதா-க்ருʼஷ்ண பாஇதே நாஇ, 'ராதா-கிருஷ்ணரை அணுகுவது மிகவும் கஷ்டமாக இருக்கும்'. ராதா-கிருஷ்ண... இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் ராதா-கிருஷ்ணரை அணுகுவதிற்காக தான், பரம புருஷருடன் அவருடைய உயர்ந்த மகிழ்ச்சியான நடனத்தில் இணைந்து கொள்வதற்கு. இதுதான் கிருஷ்ண உணர்வின் நோக்கம். எனவே நரோத்தம தாஸ டாகுர ஆலோசனை கூறுகிறார் அதாவது 'நீங்கள் உண்மையில் ராதா-கிருஷ்ண நடனத்தில் கலந்துக் கொள்ள விரும்பினால், பிறகு நீங்கள் நித்யானந்தரின் கமலப் பாதங்களின் தஞ்சம் அடைய வேண்டும்."
Lecture Purport to Nitai-Pada-Kamala - - லாஸ் ஏஞ்சல்ஸ்