TA/681227b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஒரு நாள், உலகம் முழுவதும் வெண்ணெய் அல்லது அரிசி அல்லது கோதுமை காண முடியாமல் போய்விடும். அனைத்தும் முடிந்துவிடும், ஏனென்றால் கலியுகத்தின் முன்னேற்றத்தால் எல்லாமே மோசமாக கெட்டுவிடும், அதாவது அனைத்து வினியோகமும் நடைமுறையில் தடைப்பட்டுவிடும். அந்த நேரத்தில் மக்கள் விலங்குகளைப் போல் வாழ்வார்கள். ஆகவே கிருஷ்ண உணர்வு மட்டும் தான் வழி. இந்த யுகத்தில், வெறுமனே, நீங்கள் எத்தகைய நிலையில் இருந்தாலும், சும்மா உட்கார்ந்து, ஜெபிக்கலாம். எந்த செலவும் இல்லை, அதில் இழப்பும் இல்லை. வெறுமனே ஜெபியுங்கள் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே, மேலும் அனைத்து தேவர்களும் முழு முதற் கடவுளும், அனைவரும் திருப்தியடைவார்கள். உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது."
681227b - சொற்பொழிவு BG 03.11-19 - லாஸ் ஏஞ்சல்ஸ்