TA/690209 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் கிருஷ்ணரிடம் அடைக்கலம் பெற்றால், நம்மை காப்பாற்றிக் கொள்வதில் சில குறைபாடுகள் இருந்தாலும், கிருஷ்ணர் அதை சரிசெய்துவிடுவார். ஆகையினால் நாம் கிருஷ்ணரை சார்ந்திருக்க வேண்டும். அதைதான்..."ஷரனகதி" என்று கூறுகிறோம்: கிருஷ்ணர் நமக்கு பாதுகாப்பு கொடுப்பார் என்று நம்ப வேண்டும். கிருஷ்ணரின் பாதுகாப்பு இல்லாமல், வேறு எந்த பாதுகாப்பும் செல்லுபடியாகாது. அதற்கு வேறு உத்தரவாதம் இல்லை."
690209 - சொற்பொழிவு Excerpt - லாஸ் ஏஞ்சல்ஸ்