TA/690211 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகவே இங்கே பக்தர்கள் கூறுகிறார்கள், "ஆம், இந்த புலன்கள் பாம்பைப் போன்றது, அபாயமானது, ஆனால் சைதன்யரின் கருணையால் நாம் விஷப்பல்லை உடைத்துவிடலாம்." அதை எவ்வாறு செயல்படுத்துவது? நீங்கள் தொடர்ந்து உங்கள் புலன்களை கிருஷ்ணருக்கு செயல் புரிவதில் ஈடுபடுத்தினால், ஓ, விஷப்பல் உடைந்துவிடும். விஷப்பல் உடைந்துவிடும். நாகுதான் மிகவும் வலிமையான பாம்பு. நீங்கள் வெறுமனே கிருஷ்ணரைப் பற்றி பேசி மேலும் கிருஷ்ண பிரசாதம் சாப்பிட்டால், ஓ, நாக்கில் விஷத்தின் தாக்கம் உடைந்துவிடும். உங்களுக்கு முட்டாள்தனமாக பேசவோ அல்லது சாப்பிடுவதற்கோ வாய்ப்பு இருக்காது. பிறகு உங்கள் வாழ்க்கை உடனடியாக ஐம்பது சதவீதம் முன்னேற்றம் அடையும்."
690211 - சொற்பொழிவு Excerpt - லாஸ் ஏஞ்சல்ஸ்