TA/690309 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹவாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒவ்வொரு ஜீவாத்மாக்களும் இயற்கையில் மகிழ்ச்சியானவர்கள், ஆன்மீக ரீதியாக. மேலும் அவர் ஜட ரீதியாக மறைக்கப்பட்டிருப்பதால், அவருடைய மகிழ்ச்சி தடைபட்டுவிட்டது. அதுதான் உண்மையான நிலை. காய்ச்சல் நிலை, ஒருவர் நோய்வாய்படுகிறார், காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார் - அவருடைய மகிழ்ச்சி விட்டு செல்கிறது. அவர் நோய்வாய்படுகிறார். அதேபோல், மகிழ்ச்சி தான் நம் இயற்கையான நிலை. ஆனந்தமயோ அப்யாஸாத். கிருஷ்ணர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் கிருஷ்ணரின் அங்க உறுப்பு; ஆகையினால் நானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அது இயற்கைதான். என் தந்தை கறுப்பாக இருந்தால், பிறகு நானும் கறுப்பாக இருப்பேன். என் தாய் கறுப்பாக இருந்தால், நானும் கறுப்பாக இருப்பேன். எனவே நம் தந்தை, பரம தந்தை கிருஷ்ணர், மகிழ்ச்சியாக இருக்கிறார்."
690309 - சொற்பொழிவு SB 07.09.08 - ஹவாய்