TA/690425b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பக்தித் தொண்டினை நிறைவேற்றுவதன் மூலம் மனதில் இன்பம் நிறைந்தவன் ஆகாவிட்டால்... ஏவம்ʼ ப்ரஸன்ன. ப்ரஸன்ன என்றால் இன்பம் நிறைந்த. மனஸா, மனஸா என்றால் மனம். பக்தி தொண்டினை நிறைவேற்றுவதன் மூலம் மனதில் பூரணமாக இன்பம் நிறைந்தவனாகும் போது... ஏவம்ʼ ப்ரஸன்ன-மனஸோ பகவத்-பக்தி-யோகத꞉. ஒருவர் எப்படி இன்பம் நிறைந்தவர் ஆகலாம்? வெறுமனே கிருஷ்ண உணர்வை நிறைவேற்றுவதன் மூலம். வேறு வழியில் அன்று. அதற்கு சாத்தியமில்லை."
690425 - சொற்பொழிவு - பாஸ்டன்