TA/690511b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கொலம்பஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யோகா செயல்முறை அல்லது தியானம், இவற்றின் இறுதி இலக்கு என்ன? பூரணத்தை, பரமாத்மாவை, பரம புருஷனை தொடர்பு கொள்ள தான். அதுதான் யோகா செயல்முறையின் நோக்கம் மற்றும் பொருள். அதேபோல், தத்துவ ஆராய்ச்சி, ஞான செயல்முறை, அதுவும் தான், அதன் நோக்கம் பூரண பிரமனை, உணருவதற்கு. எனவே அவை சந்தேகமில்லாமல் அடையாளம் கண்ட செயல்முறை, ஆனால் அதிகாரம் பெற்ற விளக்கத்தின்படி அந்த செயல்முறை இந்த யுகத்தில் நடைமுறையில் இல்லை. கலௌ தத் தரி-கீர்தனாத். ஆகையினால் ஒருவர் ஹரி-கீர்தன செயல்முறையை கடைபிடிக்க வேண்டும்."
690511 - சொற்பொழிவு to Indian Association - கொலம்பஸ்