TA/690912 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டிட்டேன்ஹர்ஸ்ட் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உயர்ந்த மேலும் தாழ்ந்த தரங்கள், கிருஷ்ண உணர்வின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உணர்வு என்பது எங்கும் ஒவ்வொரு ஜீவாத்மாக்களிடமும் நிறைந்துள்ளது. மனிதர்களிடம் மட்டும் அல்ல, ஆனால் விலங்குகளிடமும், உணர்வு இருக்கின்றது. ஆனால் இதன் வேறுபாடு யாதெனில், கிருஷ்ண உணர்வு இல்லாத உணர்வு தாழ்ந்த தரமாகும், மேலும் கிருஷ்ண உணர்வுடன் இருப்பதில் வேறுபட்ட தரத்தில் உள்ளது, அவை உயர்ந்த தரம். மேலும் உணர்வு, முழுமையும் கிருஷ்ணரிடம் இருப்பது, அதுதான் மிக உயர்ந்த நிலை, அல்லது அதுதான் ஜீவாத்மாக்களின் உண்மையான நிலை."
690912 - சொற்பொழிவு SB 05.05.01 - டிட்டேன்ஹர்ஸ்ட்