TA/700115b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இங்கு சொல்லப்பட்டிருப்பது யாதெனில் ஒரு நபர், குறுகிய காலத்தில், ஒரு கிருஷ்ண பக்தரானால், ஸக்ருʼத், மன꞉, அவருடைய மனம் ஏதாவது ஒரு வழியில் கிருஷ்ணரின் கமலப் பாதங்களின் மீது வைக்கப்பட்டிருந்தால், பிறகு, கனவில் கூட, யமராஜாவின் கிரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை காணமாட்டார். அப்படி என்றால் ஒரு கிருஷ்ண பக்தரை யமராஜா அல்லது அவருடைய உதவியாளர் அல்லது அவருடைய காவல் படை அல்லது கான்ஸ்டபிள் கூட தொட முடியாது என்று உத்திரவாதம் அளிக்கப்படுகிறது."
700115 - சொற்பொழிவு SB 06.01.19 - லாஸ் ஏஞ்சல்ஸ்