TA/700703b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் உச்சாடனம் செய்யும் போது, நீங்கள் அதை செவியால் கேட்கவும் வேண்டும். ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே. அதே நேரத்தில் செவியால் கேட்கவும் வேண்டும். பிறகு மனமும் மேலும் புலன்களும் கச்சிதமாக இருக்கும். அதுதான் ஸமாதி. அதுதான் யோகாவின் முழுமை. இந்த யோகா பகவத் கீதையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: யோகினாம் அபி ஸர்வேஷாம்ʼ மத்-கதேனாந்தர்-ஆத்மனா (ப.கீ. 6.47). ஆகவே எல்லோரும், உச்சாடனம் செய்யும் போது, அவன் செவியால் கேட்கவும் வேண்டும்."
700703 - சொற்பொழிவு Initiation - லாஸ் ஏஞ்சல்ஸ்