TA/701104 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவான் கிருஷ்ணர் தானே கூறுகிறார் அதாவது "நீங்கள் வெறுமனே என்னிடம் சரணடையுங்கள்." இதுவரை எத்தனை பேர் சரணடைந்திருக்கிறார்கள்? பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார் அதாவது "நீங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, மேலும் என்னிடம் சரணடைந்துவிடுங்கள்." (ப.கீ. 18.66) ஆக எத்தனை பேர் இதை செய்திருக்கிறார்கள்? எனவே இது ஒரு போக்கிரித்தனமான கேள்வி, "எல்லோரும் சரணடைந்துவிட்டால், பிறகு இந்த உலகத்திற்கு என்ன நடக்கும்?" ஆனால் அது ஒருபோதும் நடக்காது. சரணடைவது மிகவும் கடினமானதாகும். அது அவனுக்கு தெரியவில்லை. (ஹிந்தி) எல்லோரும் சாதுவாக வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு சாதுவாக ஆவது எளிதான காரியமல்ல, குறிப்பாக இந்த தன்மையுடைய சாது, தூய்மையான சாது."
701104 - உரையாடல் - மும்பாய்