TA/701214 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் இந்தூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யாரோ ஒருவர் சில மருந்துக்களை கொடுத்தால் அதாவது ஒருவர் தன்னை இறப்பற்றவனாக ஆக்கலாம் என்று, அது மற்றொரு விஷயம். எவரும் இறப்பற்றவனாக இருக்கப்போவதில்லை. அவன் ஏன் சாவிற்கு பயப்பட வேண்டும்? இறப்பு நிச்சயமாக இடம் பெறும். "இறப்பைப் போல் நிச்சயமானது." எனவே இன்றோ அல்லது நாளையோ அல்லது நூறு ஆண்டுகள் கழித்தோ. ஆகவே ஒரு நிமிடம் கிருஷ்ண உணர்வுக்காக பயன்படுத்தப்பட்டால், அது வாழ்க்கையை வெற்றிகரமாக்கும். நான் ஏன் நூறு வருடங்களுக்கு வாழ வேண்டும், நேர விரயம்? வாழ்வதற்கு ஒரு நிமிடம் போதுமானது."
701214 - உரையாடல் A - இந்தூர்