TA/710218b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் சும்மா தெருவில் நடந்துக் கொண்டிருக்கிறோம். நம்மை அறியாமல், நாம் பல சிறிய எறும்பு மேலும் பூச்சிகளை நம்மை அறியாமலே கொலை செய்கின்றோம். நான் கொல்ல விரும்பவில்லை, ஆனால் நாம் கொலை செய்கின்றோம், நம் வாழ்க்கை பௌதிக நிலையில் அமைந்துள்ளது, நாம் நம்மை அறியாமலே பற்பல ஜீவாத்மாக்களை கொலை செய்கின்றோம். ஆகையினால், வேத சடங்குகளுக்கு ஏற்ப, தடை உத்தரவு யாதெனில், ஒருவர் யஜ்ஞஸ், தியாகம் செய்ய வேண்டும். மற்றும் அந்த தியாகம் செய்யாவிட்டால், அறியாமலே சிறிய விலங்குகளை கொண்றதற்கு நீங்கள் பொறுப்புடையவராவீர்கள்."
710218b - சொற்பொழிவு SB 06.03.25-26 - கோரக்பூர்