TA/710328 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இந்த பக்தி யோகா பயிற்சி செய்துக் கொண்டிருப்பவர்கள், கிருஷ்ண உணர்வு, அவர்களுடைய முதல் நிலை என்னவென்றால் அவர்கள் கிருஷ்ணருடன் இணைக்கப்படுகிறார்கள். மய்ய் ஆஸக்த-மனா꞉. ஆஸக்தி என்றால் இணைவது. கிருஷ்ணருக்கான நம் இணைப்பை, நாம் அதிகரிக்க வேண்டும். ஒரு செயல்முறை உள்ளது, பரிந்துரைக்கப்பட்ட செயல்முறை. அந்த முறையை நாம் ஏற்றுக் கொணடால், பிறகு நாம் இயற்கையாக கிருஷ்ண பக்தனாகிவிடுவோம், மேலும் படிப்படியாக நாம் கிருஷ்ணரைப் பற்றி புரிந்துக் கொள்வோம்."
710328 - சொற்பொழிவு BG 07.01-2 - மும்பாய்