TA/710329 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்யும் தைரியத்தில் ஒருவர் பாவச் செயல்களை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தால், அதுவே மிகவும் பெரிய பாவம். எனவே பத்துவகையான குற்றங்களில், ஸுபல மஹாராஜவால் விவரிக்கப்பட்டதில், இதுதான் மிகவும் முக்கியமானது. ஒருவர் எவ்வகையான பாவச் செயல்களையும் செய்யக் கூடாது, ஏனென்றால் அவன் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்துக் கொண்டிருக்கிறான்."
710329 - சொற்பொழிவு BG 07.03 - மும்பாய்