TA/710330 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது இதீயம்ʼ மே பின்னா ப்ரக்ருʼதிர் அஷ்டதா, 'இந்த எட்டு வகையான பௌதிக மூலப்பொருள்கள், அவை என்னிடமிருந்து பிரிக்கப்பட்ட சக்தியாகும்' பிரிக்கப்பட்ட சக்தி, நீங்கள் மிகவும் எளிதாக புரிந்துக் கொள்ள இயலும். எவ்வாறு என்றால் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் மேலும் அது ஒலி பதிவு பெட்டியில் பதிவு செய்யப்படுகிறது. ஒலி பதிவு செய்தது மீண்டும் இயக்கப்படும் போது, நான் மீண்டும் பேசுவதை நீங்கள் கேட்பீர்கள். ஆனால் அப்போது பேசியதும், மேலும் தற்சமயம் பேசுவதும் வெவ்வேறு. ஆகையினால் அப்போது பேசியது பிரிக்கப்பட்ட சக்தி. இப்பொழுது நான் நேரடியாக பேசுகிறேன். அது பிரிக்கப்படவில்லை. ஆனால் அது மற்றொரு ஊடகத்திற்கு மாற்றப்படும் பொழுது, அது பிரிக்கப்பட்ட சக்தியாகும்."
710330 - சொற்பொழிவு BG 07.04-5 - மும்பாய்