TA/710721 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உலகமெங்கும் பல அதிர்ஷ்டசாலிகள் இருக்கிறார்கள், மேலும் பல துரதிர்ஷ்டசாலிகளும் இருக்கிறார்கள். ஆக அதிர்ஷ்டசாலிகள், இந்த கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்கிறார்கள், இந்த குறைபாடற்ற வாழ்க்கை, நம்பிக்கையுடைய வாழ்க்கை, இனிமையான வாழ்க்கை, பேரின்பம் நிறைந்த வாழ்க்கை, அறிவு நிறைந்த வாழ்க்கை. அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு வீடாக சென்று அவர்களை அதிர்ஷ்டசாலிகளாக மாற்றுவது வைஷ்ணவர்களின் கடமை. அவர்கள் துரதிர்ஷ்டசாலிகளாக இருப்பினும், நீங்கள் ஒவ்வொரு வீடாக சென்று அவர்களை அதிர்ஷ்டசாலிகளாக்க வேண்டும். அது உங்களுடைய கடமை."
710721 - சொற்பொழிவு SB 06.01.06-8 - நியூயார்க்