TA/710728b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முதன் முதலாக, கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ள, ஒருவர் கிருஷ்ணரை பற்றி அறிந்துக் கொள்வதில் ஈடுபட வேண்டும். பகவத் கீதையில் இருப்பது போல்: கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு தத்துவத்தை பிரசங்கம் செய்கிறார். மக்கள் புரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அதுதான் க்ருʼஷ்ண-கதா. அந்த க்ருʼஷ்ண-கதா பக்தர்கள் நிறைந்த இடத்தில் விவாதிக்கப்படும் போது அது செயல் திறமிக்கவாகிறது. ஸதாம்ʼ ப்ரஸங்கான் மம வீர்ய-ஸம்ʼவிதோ. உண்மையில் அது ஆற்றல் நிறைந்தது."
710728 - சொற்பொழிவு Initiation - நியூயார்க்