TA/710801 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நாம் அடுத்த பிறவிக்காக காத்திருக்க கூடாது. இந்த பிறவியிலேயே கிருஷ்ண உணர்வின் இயக்கத்தை நிறைவு பெற முயற்சி செய்ய வேண்டும் அபொழுதுதான், கிருஷ்ணரால் உறுதியளிக்கப்பட்டது போல், த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி (ப.கீ. 4.9): 'இந்த உடலைவிட்டுச் சென்றபின், அவன் மீண்டும் இந்த பௌதிக உலகத்திற்கு வருவதில்லை.' மாம் ஏதி: 'அவன் என்னிடம் வருவான்.'"

710801 - சொற்பொழிவு SB 06.01.15 - நியூயார்க்