TA/710805 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்களுக்கு உண்மையான ஆனந்தம், அமைதி, வேண்டுமென்றால், பிறகு நீங்கள் மீண்டும் பகவானின், பரம அனுபவிப்பாளர் தொண்டில் ஈடுபடுங்கள். எவ்வாறு என்றால் இந்த விரலைப் போல், இதை வெட்டி தெருவில் வீசினால், அதற்கு மதிப்பில்லை. ஆனால் இந்த விரல் உடலுடன் இணைந்திருந்தவரை, உங்களுக்கு ஏதாவது வலி இருந்தால் நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவழிக்கலாம், ஏனென்றால் அதற்கு மதிப்புள்ளது. அதேபோல், பகவானின் அங்க உறுப்புகளான நாம், பகவானுடன் இணைந்திருந்தால், பிறகு நாம் சந்தோஷமடையலாம், மேலும் நமக்கு கொஞ்சம் மதிப்பு இருக்கும். இல்லையென்றால் அது வெறுமனே பயனற்றது நேர விரயமாகும்."
710805 - சொற்பொழிவு - இலண்டன்