TA/710805b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இப்போது, நம் நியமிக்கப்பட்ட உணர்வினால், நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், "நீ என்னில் வேறுபட்டவன், நான் உன்னில் வேறுபட்டவன்," ஆனால் நாம் கிருஷ்ண உணர்விற்கு வந்துவிட்டால், பிறகு நாம் தெரிந்துக் கொள்வோம் நாம் ஒன்றே என்று, அதே ஆன்மீக ஆன்மா, ஒருவேளை வேறுவிதமான ஆடையில். அதுதான் பகவத் கீதையில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம். எவ்வாறென்றால் நாம் எல்லோரும் மனிதர்கள், ஆடவர்கள், பெண்கள். ஒருவேளை வேறுவிதமான ஆடையில், ஆனால் நம் நோக்கமும் பொருளும் ஒன்று அதேமாதிரிதான்."
710805 - Press Conference - இலண்டன்