TA/710813 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் தூய்மையானது, வேதக் கொள்கையின் அடிபடையில், அங்கீகரிக்கப்பட்டது. எனவே இதை ஏற்றுக் கொள்ளும் எவரும், அவர் நிச்சயமாக பயனடைவார்; அதில் சந்தேகமே இல்லை. மேலும் வாடிக்கையாளர் படிப்படியக அதிகரிக்கும். இருப்பினும் உங்களால் வைரத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்களை அனுகமுடியாது—அதுவும் மற்றொரு உண்மையாகும். எவ்வாறு என்றால் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறி இருப்பது போல்:
மனுஷ்யாணாம்ʼ ஸஹஸ்ரேஷு
கஷ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தானாம்ʼ
கஷ்சின் வேத்தி மாம்ʼ தத்த்வத꞉
(ப.கீ 7.3)

'பல ஆயிரம் ஆண்களில், ஒருவர் வாழ்க்கையில் குற்றமின்றி இருக்க முயற்சி செய்வார், மேலும் பல குற்றமற்ற ஆண்களில், ஒருவர் மட்டும் கிருஷ்ணரை உண்மையில் அறிந்திருப்பார்."

710813 - சொற்பொழிவு Festival Janmastami - இலண்டன்