TA/720119 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஜெய்ப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முழுமுதற் கடவுளை போற்றுவதற்குரிய முயற்சி இருந்தாலே போதும். இது உண்மை. சரியான மொழிநடையிலா தவறான மொழிநடையிலா எழுதப்பட்டுள்ளது என்பது முக்கியமில்லை. முழுமுதற் கடவுளை போற்றுவதுதான் நோக்கம் என்றால், நாமான்ய் அனந்தஸ்ய யஷோ (அ)ன்கிதானி யத் க்ருணந்தி காயந்தி ஷ்ருண்வந்தி ஸாதவ꞉. பக்தர்கள், சாதுக்கள், இதில் இத்தனை குறைகள் இருந்தாலும் பகவானை புகழுவதை நோக்காகக் கொண்டிருப்பதால் அதனை செவியுறுகிறார்கள். ஷ்ருண்வந்தி காயந்தி க்ருணந்தி."
720119 - உரையாடல் - ஜெய்ப்பூர்